மாற்றான் படத்தில் என்ன பிரச்சனை?
ஆனால் படம் அந்த அளவு மோசம் இல்லை என்றே சொல்வேன்.ஆனால் நிச்சயம் எதோ குறைகிறது .கதை வலுவில்லை .இந்த கதைக்கு ஒட்டி பிறந்த மேட்டர் எல்லாம் தேவை இல்லை.ஆனால் ஆனந்த் இந்த ஒட்டி பிறந்த ரெட்டை விஷயத்தை முதலில் வைத்து கொண்டு பிறகே அதற்க்கு ஏற்றாற்போல் இந்த கதை உருவாக்கி உள்ளார் என்பதை அவர் படம் தொடர்பாக கொடுத்த பேட்டிகளில் மூலம் அறியலாம் .
படத்தின் நீளம் பெரிய குறை.படம் முடிவதற்குள் நிறைய விஷயங்கள் ஒரே அடியாக நிறைய நமக்குள் அழுத்த படுகிறது.ஒரு கதை இயல்பாக நம்முள் தொடருவதற்கும் ஒரு விஷயத்திற்கு கதை பண்ணுவதற்கும் இருக்கும் வித்யாசத்தை இந்த படம் காட்டிவிட்டது.கனா கண்டேன் -2005,அயன்- 2009,கோ-2011.இப்படி ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் நிறைய நேரம் எடுத்து அதை சீர்படுத்தி எடுத்த ஆனந்த் இதில் கோ முடித்த கையேடு அவசரமாக களம் இறங்கி விட்டாரோ ?
தன் பட ஹீரோக்கள் வகிடு எடுத்து தலை வாரி நெற்றியில் மூன்று முடிகளை விட வேண்டும் என்பது வரை கவனமாக பார்க்கும் ஆனந்த் திரை கதையிலும் இன்னும் உழைத்திருக்கலாம்.
சூர்யாவின் உழைப்பு வீண்...
ReplyDeleteநன்றி...
tm1
உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன். இணையத்தில் கிழித்து காய போடும் அளவுக்கு படம் மோசமில்லை. ஆனந்தின் முந்திய படங்கள் அளவு இல்லை என்பது தான் உண்மை
ReplyDeleteசுமார் படம்
ReplyDelete//மாற்றான் படத்தில் என்ன பிரச்சனை?
ReplyDeleteஅதானே என்ன பிரட்ச்சனை ...
விடுங்க பாஸ் துப்பாக்கி வரட்டும் .. எல்லாரும் ஒட்டுமொத்தமா இதை மறந்து அதை துவைத்து காய போடா போய்விடுவார்கள் ..
ReplyDeleteதியேட்டரில் பார்க்கத் தான் முடிவு பண்ணியிருந்தேன். விமர்சனங்கள் வாசித்தபின் டிவிடியே பெட்டர்னு முடிவு கட்டிட்டேன்.
ReplyDeleteஇன்னும் படம் பார்க்கலங்க..பார்த்தவர்கள் கூட சுமாரான ரகம்தானு சொன்னாங்க.திரைக்குறித்த பார்வை நன்று.
ReplyDeletePadam bore pa.
ReplyDelete